வடக்கில் இடம்பெறும் மணல் கொள்ளை: சாவகச்சேரியில் மக்கள் ஆர்ப்பாட்டம்!
வடக்கு மாகாணத்தில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் இடம்பெறும் மணல் அகழ்வினைத் தடுத்து நிறுத்துமாறு கோரி சாவகச்சேரியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக இன்று (சனிக்கிழமை) மாலை இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளதுடன் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரி சாவகச்சேரி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதன்போது சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் என்ன வேடிக்கை பார்க்கிறதா?, வளத்தை வனாந்தரமாக்கும் வனத்திணைக்களம் எதற்காக?, தமிழர் தாயகத்தைப் பாலைவனமாக்கப் போகிறீர்களா?, மண்மாபியாக்களை வளர்ப்பதா … Continue reading வடக்கில் இடம்பெறும் மணல் கொள்ளை: சாவகச்சேரியில் மக்கள் ஆர்ப்பாட்டம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed